Wednesday, July 27, 2005

இறை நம்பிக்கை

உனைப் பார்க்க முடிவதில்லை...
பார்த்தாலும் பேச முடிவதில்லை...
பேசினாலும் எண்ணங்களைப்
பரிமாறிக்கொள்ள முடிவதில்லை...
எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டாலும்
இதயத்தை இருத்த முடிவதில்லை...
இருந்தும்.........உன்னை நேசிக்கவே செய்கிறேன்...
ஏனெனில்..நான் சுவாசிக்க வேண்டும்!

1 comment:

Narayanan Venkitu said...

Pramadham PK.!

Adhu dhan. Iraivan.! Adhu dhaan Nambikkai.

Good Luck.!

முந்தைய பதிவுகள்

Followers