Friday, July 15, 2005

பாலசந்திரன் யார்?

ஸமீபத்தில் ·பாஷன் பெயர்கள் வர ஆரம்பிப்பதற்கு முன் சந்திரன் என்று தனிப் பெயர் வைக்கும் வழக்கம் தக்ஷ¢ண தேசத்தில் இல்லை...மொத்தத்தில் சந்திரன் மட்டுமல்லாமல், நவக்கிரஹங்களில் ஸ¤ர்யன் தவிர எவர் பெயரும் வைப்பது தென்னாட்டில் ஸம்ப்ரதாயமில்லை.

"தேய்வைக் காட்டும் பாலசந்திரன் பேரோ, பூர்ணசந்திரன் என்றோ கூடப் பேர் வைக்கும் வழக்கமில்லை...

...தற்போது நிறையவே அந்தப் பேர் வைப்பதாக இருக்கிறதே என்றால், இது வாஸ்தவத்தில் சந்திரன் பெயரே இல்லை.

..வேடிக்கையாக இருக்கலாம். பாலசந்திரன் என்பது சந்திரன் பேருமில்லை. அது இப்போது உச்சரிக்கிற மாதிரி, ஸ்பெல்லிங் போடுகிற மாதிரி, BAALACHANDRAN-ம் இல்லை.
..PHAALA CHANDRAN அதாவது PAA-வையே அழுத்தி ஸம்ஸ்கிருதத்தில் இரண்டாவது PHAAவாக முதல் எழுத்தைச் சொல்ல வேண்டும். அதுதான் ஸரியான பேர். PHAALA என்றான் கேசத்தின் முன்பக்கம். PHAALA CHANDRAN என்றால் "கேசத்தின் முன் பக்கத்தில் சந்திரனை உடையவன்" சந்திரசேகரன், சந்திரமௌளி என்ற பேர்களுக்கு என்ன அர்த்தமோ அதுதான் 'PHAALA சந்திரன்' என்பதற்கும்....

-காஞ்சி மஹாபெரியவர்

2 comments:

Speech is Golden said...

Names do get modified when you write them in English.

My grandfather was called Srikanthan (which would be a name of Vishnu) by everyone while his name was Sri Gantan, a name of Siva.

And the 'murdering' of names happen when foreigners call us. I am 'Ram'-the goat. My friend Laxmikanth, is 'Lax'-the lazy, Vishwas is Wish- the desire, Raghu is Rag- a dirty piece of cloth and so on.

(Mis)Chief Editor said...

அன்புள்ள சிஐஜி,

உண்மைதான். தமிழில் எழுதும்போது சில சமயம் மாறிப்போகிறது.

அயல் நாட்டவர் நம் பெயரை உச்சரிப்பதும் ஒரு வகை அழகுதான்!

வாழ்க வளமுடன்,
பிகே

முந்தைய பதிவுகள்

Followers