Tuesday, July 12, 2005

இனிப்பு அப்பம்

தாய்: "சமையலறையிலிருந்து நீ அந்த இனிப்பு அப்பத்தைத் திருடும்போது கடவுள் அங்கு இருந்தார் என்பது உனக்குத் தெரியுமா?"
குழந்தை: "தெரியும்"
"அவர், எல்லா நேரத்திலும் உன்னையே பார்த்துக்கொண்டிருந்தாரா?"
"ஆமாம்"
"அவர் உன்னிடம் என்ன சொன்னார்?"
"அவர் இவ்வாறு சொன்னார்: இங்கு நம் இருவரைத் தவிர யாருமில்லை - இரண்டு அப்பங்களை எடுத்துக்கொள்."

-அந்தோணி டி மெல்லோ அவர்கள் எழுதிய தவளையின் பிரார்த்தனை - பாகம் இரண்டு - கண்ணதாசன் பதிப்பகம்

2 comments:

Narayanan Venkitu said...

palli k. Pramadham.! Kadvaul engum iruppar...enru simpleah sollitanga.!

(Mis)Chief Editor said...

அன்புள்ள வெங்கிட்டு அவர்களுக்கு,

தங்கள் வேலைகளுக்கிடையில் என்னை மீண்டும் பார்க்க வந்தமைக்கு நன்றி.

உண்மைதான். கடவுள் எங்குமிருக்கிறார் என்பதை நாம் சில சமயம் மறந்துதான் விடுகிறோம்.

முடிந்தால் 'தவளையின் பிரார்த்தனை'யை வாங்கி படித்துப் பாருங்கள்; அருமையான தொகுப்பு.

வாழ்க வளமுடன்,
பிகே

முந்தைய பதிவுகள்

Followers