Saturday, July 09, 2005

விக்னேசுவரர்




கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமும் ஆதலால்
கணபதி என்றிடக் கவலைகள் தீருமே.

2 comments:

Narayanan Venkitu said...

வாழ்க உங்கள் பணி
கணபதி துணையுடன் !

(Mis)Chief Editor said...

அன்புள்ள வெங்கிட்டு அவர்களுக்கு,

ஆசிகளுக்கு நன்றி.

மீண்டும் மீண்டும் வருக!

வாழ்க வளமுடன்,
பிகே

முந்தைய பதிவுகள்

Followers