Saturday, April 14, 2012

பாலபிஷேகம்!

ஒன்று கவனிக்க வேண்டும். 


சந்தனாபிஷேகம்என்கிற மாதிரியே பல பேர்பாலாபிஷேகம்என்கிறார்கள்.  அது தப்பு.  பாலபிஷேகம்என்றுவைக் குறிலாகவே சொல்ல வேண்டும்.  சந்தன’, ‘க்ஷீரஎன்ற வார்த்தைகள்காரத்தில் முடிவதால் அவற்றோடுஅபிஷேகம்என்றுகாரத்தில் ஆரம்பிக்கும் வார்த்தையைச் சேர்க்கும்போது இரண்டு குறில்காரங்கள் சேர்ந்து ஒரு நெடில்காராமாகி, ‘சந்தனாபிஷேகம்’, ‘க்ஷீராபிஷேகம்என்ற கூட்டு வார்த்தைகள் உண்டாகின்றன.



பால்என்கிற வார்த்தைகாரத்தில் முடியாமல்ல்என்ற ஒற்றெழுத்துடன் முடிகிறது.  அதோடுஅபிஷேகம்சேரும்போது ல் + என்பது (குறிலான) ‘ஆகத்தான் வருமாதலால்பாலபிஷேகம்என்றுதான் ஆகும்.  தேன் + அபிஷேகமும் இப்படியேதான் – ‘தேனபிஷேகம்ஆகுமே தவிரதேனாபிஷேகம்அல்ல.



இதே மாதிரிதான்ஷடாக்ஷரம்என்பதும் தப்பு.  ஷடக்ஷரம்தான்.  பஞ்ச + அக்ஷரம்பஞ்சாக்ஷரம்; அக்ஷ்ட + அக்ஷரம்அக்ஷ்டாக்ஷரம் என்கிற மாதிரி இல்லாமல் ஷட் + அக்ஷரம் என்றே இருப்பதால் ஷடக்ஷரம் என்றே ஆகும்.



-காஞ்சிப் பெரியவர்

No comments:

முந்தைய பதிவுகள்

Followers